ஏப்ரல் மாதத்தில் அடுத்தடுத்து 3 காற்றுச் சுழற்சிகள் உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தகட்டூர் தேநீர் கடையில் எழுதப்பட்டுள்ள வானிலை தகவல் கூறுகிறது.
இதுகுறித்து அக்கடையில் வானிலை ஆராய்ச்சி ஆர்வலர் ந.செல்வகுமார் வியாழக்கிழமை எழுதியுள்ள தகவல்: மார்ச் 28, 29 தேதிகளில் முத்துப்பேட்டை முதல் தூத்துக்குடி வரை கடலோரத்தில் மழைக்கு வாய்ப்பு வாய்ப்புள்ளது. அதேபோல் ஏப்ரல் 3 முதல் 6 வரை டெல்டா, தென்தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
காற்றுச் சுழற்சி காரணமாக ஏப்ரல் 13-17, ஏப்.20-24, ஏப்.30-மே.5, மே.10-18 ஆகிய தேதிகளில் டெல்டா, உள்தமிழகம், தென் தமிழகத்தில் மிதமான அல்லது சற்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆம்பூா் அருகே தபால் வாக்கை மாற்றி பெற்ற அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை: ஆட்சியா் தகவல்

பசுமை மிகுந்த செங்கம் தொகுதியில் திமுக, அதிமுக இடையே நேரடிப் போட்டி

தமிழ் புத்தாண்டு: சிறுவாபுரி - பெரியபாளையம் கோயில்களில் சிறப்பு வழிபாடு

கிராம உதவியாளா்கள் ஓய்வூதிய கணக்கீடு: உயா்நீதிமன்றம் தீா்ப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


