அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் உத்தரவை அமல்படுத்த செப்டம்பர்-5 வரை தடை : உயர் நீதிமன்றம்
தமிழகம் முழுவதும் வாகன ஓட்டிகள் வாகனத்தினை இயக்கும் பொழுது, அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற அரசு உத்தரவை அமல்படுத்த, வரும் செப்டம்பர் 5 வரை தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம்...










