சொத்துக் குவிப்பு வழக்கில் வேதா இல்லம் இடம்பெற்றுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் வாழ்ந்த வேதா இல்லம் இடம்பெற்றிருந்ததா என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.










