திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், நிதித்துறை செயலர் இருவரின் மாத ஊதியத்தை நிறுத்திவைத்து உயர் நீதிமன்றம் அதிரடி!
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், நிதித்துறை செயலர் ஆகியஇருவருக்கும் இம்மாத ஊதியத்தை நிறுத்தி வைக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.








