பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பெரம்பூர் திருமண மண்டபத்தில் தங்கவைப்பு

சென்னை மெரீனா கடற்கரையில் ஊர்வலமாகச் சென்று கைது செய்யப்பட்ட ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பெரம்பூர் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :5 ஏப்ரல் 2018, 12:18 pm IST


சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் ஊர்வலமாகச் சென்று கைது செய்யப்பட்ட ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பெரம்பூர் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட தோழமை கட்சிகள் இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முழு அடைப்புப் போராட்டத்தை முன்னிட்டு, இன்று காலை சென்னை அண்ணா சாலையில் இருந்து மெரீனா நோக்கி ஊர்வலமாகச் சென்ற திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அங்கிருந்து வாகனத்தில் அழைத்து வரப்பட்ட தலைவர்கள், பெரம்பூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.