அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

குன்னூர் காவல் நிலைய வளாகத்தில் நுழைந்த காட்டெருமை

குன்னூர் காவல் நிலைய வளாகத்தில் காட்டெருமை திங்கள்கிழமை நுழைந்ததால் காவலர்கள், பொது மக்கள் அச்சத்துக்குள்ளாகினர்.

News image

காவல் நிலைய படிக்கட்டில் இறங்கி வரும் காட்டெருமை.

Updated On :9 ஏப்ரல் 2018, 7:13 pm

குன்னூர் காவல் நிலைய வளாகத்தில் காட்டெருமை திங்கள்கிழமை நுழைந்ததால் காவலர்கள், பொது மக்கள் அச்சத்துக்குள்ளாகினர்.
நீலகிரி மாவட்டம், மேல் குன்னூர் காவல் நிலையம் அருகில் உள்ள சோலையில் இருந்து வந்த காட்டெருமை அங்குள்ள காவல் நிலைய வளாகத்துக்குள் நுழைந்தது. இதனால் அங்கிருந்த காவலர்கள் அச்சமடைந்தனர். சற்று நேரம் அப்பகுதியில் நடமாடிய காட்டெருமை காவல் நிலைய படிக்கட்டுகள் வழியாகக் கீழே இறங்கி, சாலைக்கு வந்தது. 
காட்டெருமையைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சத்துக்குள்ளாகினர். அரை மணிநேரம் அப்பகுதியில் நடமாடிய காட்டெருமை பின்னர் அங்கிருந்து சோலைக்குள் சென்றுவிட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.