சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் நாங்கள் பொறுப்பல்ல: வேல்முருகன் எச்சரிக்கை!
ஐபிஎல் போட்டியில் விளையாட சென்னை வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் நாங்கள் பொறுப்பல்ல என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.









