மத்திய அரசு, ஆளுநரை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
பேராசிரியை விவகாரத்தில் சிபிஐ அமைந்தால்தான் உண்மை வெளியே வரும். மத்திய அரசு, ஆளுநரை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்.
நாகரீகமற்ற முறையில் ஆளுநர் நடந்துகொள்வது வேதனை அளிக்கிறது. ஆளுநருக்கு எதிராக திட்டமிட்டு போராட்டம் நடத்த வாய்ப்பில்லை. எந்த நேரமும், எந்த சூழ்நிலையிலும் ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்.
மேலாண்மை வாரியம் போராட்டம் பற்றி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு பின் முடிவு எடுக்கப்படும். ஹெச். ராஜாவின் கீழ்த்தரமான பதிவிற்கு பதில் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பியோட்டம்

ரயிலில் இருந்து தவறி விழுந்து நேபாள பெண் உயிரிழப்பு

பிக் பாஸ் பிரபலம் எல்விஷ் யாதவிடம் ரூ.10 கோடி கேட்டு பிஷ்னோய் கும்பல் மிரட்டல்

பொன்னமராவதியில் தவெகவினா் கொண்டாட்டம்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

