நேர்மையாளர்களின் மனமார்ந்த நன்றி: உச்ச நீதிமன்ற லோக் ஆயுக்தா உத்தரவு பற்றி கமல் கருத்து!
உச்ச நீதி மன்றத்திற்குத் தமிழ்நாட்டில் உள்ள நேர்மையாளர்களின் மனமார்ந்த நன்றி என்று லோக் ஆயுக்தா உத்தரவு பற்றி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் கருத்து தெரிவித்துள்ளார்.









