ஜாக்டோ ஜியோ போராட்டம் திங்கள் வரை ஒத்திவைப்பு: நிர்வாகிகள் உயர் நீதிமன்றக் கிளையில் தகவல்
மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் வேண்டுகளை அடுத்து ஜாக்டோ ஜியோ போராட்டம் வரும் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்படுவதாக, அந்த அமைப்பின் நிர்வாகிகள் உயர் நீதிமன்றக் கிளையில் தெரிவித்துள்ளனர்.










