வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு: நீட் கட்-ஆஃப் என்ன?

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கட்-ஆஃப் மதிப்பெண் வகுப்புவாரியாக வரையறுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 ஜூலை 2018, 8:37 pm

DIN

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கட்-ஆஃப் மதிப்பெண் வகுப்புவாரியாக வரையறுக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர அனுமதிக் கடிதம் பெற்ற மாணவர்கள் பெற்ற நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், அனைத்துப் பிரிவினர் 
(ஓ.சி.), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி.), பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினர் (பிசிஎம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்பிசி), தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (எஸ்சி), தாழ்த்தப்பட்ட அருந்ததி வகுப்பினர் (எஸ்சிஏ), பழங்குடி வகுப்பினர் (எஸ்டி) ஆகிய ஏழு பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.