எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஒரே நேரத்தில் தேர்தல்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறைக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

News image
Updated On :9 ஜூலை 2018, 5:32 am

DIN

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறைக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, 
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறைக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். நடப்புக் கூட்டத்தொடரிலேயே பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். 

ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இருமுறை நீட் தேர்வு எழுத வேண்டும் என்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை. 

ஆன்லைன் தேர்வுக்கு கிராமப்புற மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளித்த பின்னரே செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.