சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

ஆளுநர் பாதுகாப்பு அதிகாரி மாற்றம்

ஆளுநர் பாதுகாப்பு அதிகாரியாக நாகப்பட்டினம் மாவட்டம், காவல் கண்காணிப்பாளராக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On :24 ஜூலை 2018, 1:17 am IST

ஆளுநர் பாதுகாப்பு அதிகாரியாக நாகப்பட்டினம் மாவட்டம், காவல் கண்காணிப்பாளராக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன்மார்டி ஒரு உத்தரவை திங்கள்கிழமை வெளியிட்டார். அதில், தமிழக ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த எம்.துரை, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்படுகிறார். அதே வேளையில் நாகப்பட்டினம் மாவட்டம், காவல் கண்காணிப்பாளராக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய், ஆளுநர் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்படுகிறார் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியாக புதிதாக நியமிக்கப்பட்ட தேஷ்முக் சேகர் சஞ்சய், ஓரிரு நாள்களில் பொறுப்பை ஏற்பார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.