தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: மாநில மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் நாளை நேரடி ஆய்வு
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் இருவர் சனிக்கிழமையன்று நேரடியாக தூத்துக்குடிக்குச் சென்று ஆய்வு செய்ய உள்ள தகவல் வெளியாகியுள்ளது.









