ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

சட்டப் பல்கலைக்கழகம்: புதிய பதிவாளர் பொறுப்பேற்பு

சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக புதிய பதிவாளராக (பொறுப்பு) டி.சங்கர் பொறுப்பேற்றுள்ளார்.

Updated On :29 மார்ச் 2018, 9:02 pm

சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக புதிய பதிவாளராக (பொறுப்பு) டி.சங்கர் பொறுப்பேற்றுள்ளார்.
பதிவாளராகப் பொறுப்பேற்றுள்ள சங்கர், குற்றவியல் சட்டம் மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகத் துறையின் தலைவராக ஏற்கெனவே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.சட்டப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக அண்மையில் பொறுப்பேற்ற டி.எஸ்.என்.சாஸ்திரி, புதிய பதிவாளர் (பொறுப்பு) நியமன உத்தரவைப் பிறப்பித்தார்.
நான்கு பேர் விடுவிப்பு: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கே.எஸ்.சர்வானி, வி.பாலாஜி, எஸ்.கே.அசோக்குமார், டி.ஜெய்சங்கர் ஆகியோர் அவர்கள் வகித்து வந்த அனைத்து நிர்வாகப் பதவிகளிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும் பல்கலைக்கழக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.