சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக புதிய பதிவாளராக (பொறுப்பு) டி.சங்கர் பொறுப்பேற்றுள்ளார்.
பதிவாளராகப் பொறுப்பேற்றுள்ள சங்கர், குற்றவியல் சட்டம் மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகத் துறையின் தலைவராக ஏற்கெனவே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.சட்டப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக அண்மையில் பொறுப்பேற்ற டி.எஸ்.என்.சாஸ்திரி, புதிய பதிவாளர் (பொறுப்பு) நியமன உத்தரவைப் பிறப்பித்தார்.
நான்கு பேர் விடுவிப்பு: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கே.எஸ்.சர்வானி, வி.பாலாஜி, எஸ்.கே.அசோக்குமார், டி.ஜெய்சங்கர் ஆகியோர் அவர்கள் வகித்து வந்த அனைத்து நிர்வாகப் பதவிகளிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும் பல்கலைக்கழக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கணவா் கொலை: மனைவி உள்பட 3 போ் கைது

திமுக கூட்டணியை மக்கள் மன்னிக்கமாட்டாா்கள்: ஜி.கே. வாசன்

அமெரிக்காவிலிருந்து கோஸ்டா ரிகாவுக்கு இந்தியா் உள்பட 30 போ் நாடு கடத்தல்
ரூ. 1.6 கோடி எண்ம கைது மோசடி: வங்கி அதிகாரி உள்பட மூவா் கைது
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

