மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணைகளில் இருந்து ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பத்தின் தாக்கம் காரணமாகவும், பொதுமக்களின் குடிநீர் தேவைக்காகவும் சிறப்பு நிகழ்வாக ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மணிமுத்தாறு, பாபநாசம் ஆகிய அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்படும். மே 31 -ஆம் தேதி வரை விநாடிக்கு 300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருப்புசாமி, கரசாமி யாருக்கு வெற்றி?

திருவண்ணாமலை: கிரிவலம் செல்ல உகந்த நேரம்!
அருங்காட்சியகத்தில் கோடீஸ்வரர்களின் முகத்துடன் திரியும் நாய்கள்!

பாப்லோ எஸ்கோபாரின் நீர்யானைகளை பாதுகாக்க முன்வரும் ஆனந்த் அம்பானி!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

