கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

மேலாண்மை வாரியமே நியாயமான தீர்வு: நடிகர் ரஜினிகாந்த்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே நியாயமான தீர்வாக அமையும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Updated On :29 மார்ச் 2018, 7:55 pm

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே நியாயமான தீர்வாக அமையும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் அவர் வியாழக்கிழமை கூறியிருப்பது: காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும். நீதி நிலை நாட்டப்படும் என நம்புவதாக அவர் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.