சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

ஏமாற்று வேலையில் ஈடுபடுகிறார் ராஜபட்ச: வைகோ

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபட்ச ஏமாற்று வேலையில் ஈடுபடுவதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டினார்.

Updated On :6 நவம்பர் 2018, 1:35 am IST


இலங்கை முன்னாள் அதிபர் ராஜபட்ச ஏமாற்று வேலையில் ஈடுபடுவதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டினார்.
இதுதொடர்பாக அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது: இலங்கையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்காக, நீண்டகாலம் சிறையில் உள்ள தமிழர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று ராஜபட்ச அறிவித்துள்ளார்.
இலங்கை தமிழர்களை முழுமையாக அழித்தொழிக்கும் செயலில் ஈடுபட்ட முன்னாள் அதிபர் ராஜபட்ச, அவர் மீதான குற்றச்சாட்டுகளின் அழுத்தத்தை உலக நாடுகளிடையே குறைக்கவும் இதுபோன்ற ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகிறார். அவர் எந்தக் காலத்திலும் தமிழ் இனத்தால் மன்னிக்கப்பட முடியாக, ஒரு இனப் படுகொலைக்காரர் என்றார் வைகோ.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.