தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

புதியவராய் மாறுவோம்

நரகாசுரன் அழிந்த நல்ல நாளில் புத்தாடை அணிவோம்; புதியவராய் மாறுவோம் என நெமிலி பாலா பீடத்தின் பீடாதிபதி எழில்மணி தனது தீபாவளி

News image
Updated On :6 நவம்பர் 2018, 12:48 am IST


நரகாசுரன் அழிந்த நல்ல நாளில் புத்தாடை அணிவோம்; புதியவராய் மாறுவோம் என நெமிலி பாலா பீடத்தின் பீடாதிபதி எழில்மணி தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட தீபாவளி வாழ்த்துச் செய்தி:
தீபஒளி திருநாளாம் தீபாவளி நன்னாளில் அனைவரது இல்லங்களிலும் அன்புஒளி பரவட்டும். நரகாசுரன் அழிந்த அந்த நல்லநாளை நினைத்து நலம் பெறுவோம். விரோதம், குரோத, சந்தேகம் போன்ற அசுரதனங்கள் மறைந்து அன்பு, ஆதரவு, ஒற்றுமை ஆகிய நற்குணங்கள் ஓங்கட்டும். புத்தாடைகள் அணிவோம். புதியவராய் மாறுவோம். இனிப்புகள் உண்வோம். இனிதாக வாழ்வோம். மத்தாப்பு கொளுத்தி மங்களம் காண்போம். தேவி அன்னை பாலாவின் அருளால் அனைவரும் நலமாக வாழ அன்பான தீபாவளி ஆசிகள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.