மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தனியார் கருத்தரிப்பு மையம் திறப்பு விழாவில் பிரபல திரைப்பட நடிகர் சிவகுமார் கலந்து கொண்டார். இதையடுத்து நடிகர் சிவகுமாரை காண ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடியிருந்தனர்.
இந்நிலையில், நடிகர் சிவகுமாருடன் அங்கிருந்த இளைஞர் தனது மொபைலில் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென ஆத்திரமடைந்த சிவகுமார், அந்த இளைஞரின் கையில் இருந்த மொபைலை பட்டென தட்டிவிட்டார். இதனால் அந்த இளைஞர் அதிர்ச்சி அடைந்தார்.

இந்த விடியோ பதிவு தற்போது இணையதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் யோகா கற்றுத்தேர்ந்த ஒருவர் இவ்வாறு அமைதி காக்காமல் நடப்பதா? ஊருக்கு மட்டும் தான் உபதேசமா என்பது போன்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆற்று மணல் திருட்டு: இருவா் மீது வழக்கு

ஏா் பின்னது உலகம்...

ஜூன் 17-இல் புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்! முதல்வா் என்.ரங்கசாமி

தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



