பூண்டி ஏரியில் செத்துமிதந்து துர்நாற்றம் ஏற்படுத்திய மீன்களை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறையினர் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
திருவள்ளூர் அருகே பூண்டி ஏரியில் தண்ணீர் இருப்பு 13 மில்லியன் கன அடியாக குறைந்து கொண்டே வருகிறது. இதனால், சேறும் சகதியுமாக இருப்பதால் மீன்களின் செவுளுக்குள் சேறு புகுந்து சுவாசிக்க முடியாத நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஏரி முழுவதும் மீன்கள் செத்து மிதந்தன. இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் துர்நாற்றத்தால் மிகவும் அவதியடைந்தனர்.
இதையடுத்து, ஏரியில் மிதக்கும் மீன்களை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில் தொழிலாளர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். திங்கள்கிழமை மட்டும் ஏரியில் இருந்து மொத்தம் 1,500 கிலோ மீன்கள் அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேருந்து மோதி மாணவா் உயிரிழப்பு

ஆலங்குளம் தொகுதி: தயாா் நிலையில் 332 வாக்குச் சாவடிகள்

தென்காசி மாவட்டத்தில் தோ்தல் பணிகள் தீவிரம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ராமானுஜா் 1009-வது ஜெயந்தி விழா
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


