ஹெச்.ராஜா மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - திமுக அமைப்புச் செயலாளர்
காவல்துறை மற்றும் உயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கண்ணியக் குறைவான வார்த்தைகளால் பேசிய ஹெச்.ராஜா மீது தமிழக அரசு கடும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தியுள்ளார்.










