அதே சமயத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்று சொல்லி கும்பல் கூடி அடித்தே கொல்வதுது, காஷ்மீரில் கோவிலுக்குள்ளேயே வைத்து பலநாட்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி ஆஷிபா என்ற சிறுமியை கொன்ற கொடியவர்களை கைது செய்ய விடாமல் தடுத்தது, முஸ்லீம்கள் குடியிருப்புக்குள் நுழைந்து தாக்குவது, எதிராக கருத்து சொல்லும் எழுத்தாளர்கள் போராசிரியர்களை சுட்டுக் கொல்வது, கொன்றவர்களைக் கைது செய்யாமல் விட்டு விடுவது, மாற்றுக் கருத்தை எழுதினால் நகர்புற நக்சலைட்டுகள் என்று கைது செய்து சிறைவைப்பது, தேசவிரோத வழக்கு போடுவது என நாட்டையே பிஜேபிஅரசுஅச்சுறுத்திவைத்திருக்கிறது.