ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

சூலூர் பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல்: ஒரே நாளில் 38 பேர் வேட்பு மனு தாக்கல்

சூலூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி என்பதால்  ஒரே நாளில் அதிமுக, அமமுக கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 38 பேர் இன்று மனு  தாக்கல் செய்துள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :29 ஏப்ரல் 2019, 11:06 am

மதன்

சூலூர்: சூலூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி என்பதால்  ஒரே நாளில் அதிமுக, அமமுக கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 38 பேர் இன்று மனு  தாக்கல் செய்துள்ளனர்.

சூலூர்  இடைத் தேர்தலில் இதுவரை மொத்தம் 61 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நாளை வேட்பு மனு பரிசீலனை, மே 2ம் தேதி வேட்பு மனுவை திரும்பப் பெற கடைசி நாளாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.