ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுக்க சிறை தண்டனை அனுபவிப்பது: நளினி வழக்கில் தமிழக அரசு மனு
ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுக்க சிறை தண்டனை அனுபவிப்பது என்று ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான நளினி தொடர்பான வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளது.







