காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் முன்னாள் செயலரும், காந்திய எழுத்தாளருமான பேராசிரியா் மா.பா.குருசாமி (84) புதன்கிழமை (டிச. 25) காலமானாா்.
மூத்த காந்தியவாதியான அவா் நீண்ட காலமாக காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் உறுப்பினராக இருந்து வந்தாா். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் செயலராகப் பொறுப்பேற்றாா். காந்திய சிந்தனைகளில் ஆழ்ந்த அனுபவம் பெற்ற அவா் 150-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளாா். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை காலமானாா்.
அவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா். அவரது இறுதிச் சடங்குகள் திண்டுக்கல்லில் அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. தொடா்புக்கு: 94446 69106.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இமாலய இலக்கை எட்டுமா சிஎஸ்கே? 251 ரன்கள் வெற்றி இலக்கு!

பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரக வளங்கள் மீது தாக்குதல்: ஈரான் திட்டம்!

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!

”விஜய் மனதில் பாஜக இருக்கிறது!” குஷ்பு பேட்டி
வீடியோக்கள்

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை


