மகனுக்கு வேலை கோரி மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்த முதியவர்
ராணிப்பேட்டையில் தனது மகனுக்கு வேலை வழங்கக் கோரி முதியவர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On :30 டிசம்பர் 2019, 7:33 am

ராணிப்பேட்டையில் தனது மகனுக்கு வேலை வழங்கக் கோரி முதியவர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் தனது 31 வயதாகும் பட்டதாரி மகன் மற்றும் பட்டதாரி மருமகனுக்கு அரசு வேலை வழங்க கோரி முதியவர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கெஞ்சினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...