தமிழக காவல்துறையில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு புதன்கிழமை உத்தரவிட்டது.
இது குறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன்மார்டி புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு (அடைப்புக்குள் பழைய பதவி) :
எஸ்.மனோகரன்-சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. (திருப்பூர் மாநகர காவல் ஆணையர்).
சஞ்சய்குமார்-திருப்பூர் மாநகர காவல் ஆணையர் (சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.).
ஆர்.ஜெயந்தி-ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 11-ஆவது அணி கமாண்டன்ட் (மதுரை மாநகர காவல்துறை குற்றப்பிரிவு துணை ஆணையர்).
டி.செந்தில்குமார்-
மதுரை மாநகர காவல்துறை குற்றப்பிரிவு துணை ஆணையர் (ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 11-ஆவது அணி கமாண்டன்ட்).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஃபஹத் ஃபாசில் - பிரேம் குமார் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

விஜய் முதல்வராவதைத் தடுத்தேனா? ரஜினிகாந்த் விளக்கம்!

ஓடிடியில் ஹார்ட் பீட் நாயகியின் கொலைச்சேவல்!

நெல்லையில் பெண் வெட்டிக்கொலை!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
