ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழக காவல்துறையில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On :14 பிப்ரவரி 2019, 2:38 am IST


தமிழக காவல்துறையில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு புதன்கிழமை உத்தரவிட்டது.
இது குறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன்மார்டி புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு (அடைப்புக்குள் பழைய பதவி) :
எஸ்.மனோகரன்-சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. (திருப்பூர் மாநகர காவல் ஆணையர்).
சஞ்சய்குமார்-திருப்பூர் மாநகர காவல் ஆணையர் (சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.).
ஆர்.ஜெயந்தி-ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 11-ஆவது அணி கமாண்டன்ட் (மதுரை மாநகர காவல்துறை குற்றப்பிரிவு துணை ஆணையர்).
டி.செந்தில்குமார்-
மதுரை மாநகர காவல்துறை குற்றப்பிரிவு துணை ஆணையர் (ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 11-ஆவது அணி கமாண்டன்ட்).
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.