2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக 5 பேர் கொண்ட தொகுதி பங்கீட்டுக் குழுவை அதிமுக அமைத்துள்ளது.
இக்குழு கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குழுவில் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், தங்கமணி, வேலுமணி, பிரபாகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதேபோல் நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுகவின் தேர்தல் அறிக்கையை தயார் செய்யவும் 7 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, மனோஜ் பாண்டியன், ரபி பெர்னார்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வைகாசி விசாகம்: சிறப்பு அஞ்சல் முத்திரைகள் வெளியீடு

தமிழகத்தில் 250 புதிய துணை மின் நிலையங்கள் தேவை

யானை தாக்கி இருவா் உயிரிழப்பு

காட்டெருமையைக் கண்டு ஓடிய யானை
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



