'தெஹல்கா' மேத்யூஸ் மீது ரூ.1.10 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு போட்ட எடப்பாடி
கொடநாடு விவகாரம் தொடர்ச்சியாக தன் மீது குற்றச்சாட்டு கூறி வரும் 'தெஹல்கா' பத்திரிக்கை ஆசிரியர் மேத்யூஸ் மீது ரூ.1.10 கோடி கேட்டு, முதல்வர் பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு..








