அந்நியச் செலாவணி மோசடி வழக்கு: சசிகலா மீது காணொலிக்காட்சி மூலம் குற்றச்சாட்டுகள் பதிவு
பெங்களூரு பரப்பன அக்ராஹாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா மீதான அந்நியச்செலாவணி மோசடி வழக்கில், காணொலிக்காட்சி மூலம் எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.









