மேலவளவு கொலை: முன்கூட்டியே விடுதலையான 13 குற்றவாளிகளும் சமூகத்துக்கு முக்கியமானவர்களா? நீதிமன்றம் காட்டம்
மதுரை மாவட்டம் மேலவளவு ஊராட்சித் தலைவர் உட்பட 7 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 13 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தனது கடும் கண்டனத்தைப








