ஆடிப்பெருக்கு விழா: தேனியில் கோயில் வாசல்களில் பக்தர்கள் வழிபாடு
தேனி மாவட்டத்தில் ஆடிப் பெருக்கு, அம்மன் தபசு திருநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை, கோயில் வாசல்களில் பக்தர்கள் நெய் விளக்கேற்றி வழிபாடு நடத்தி வருகின்றனர்.

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் முன்பு நெய் விளக்கேற்றி வழிபடும் பக்தர்கள்.








