விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் கம்பன் கழகப் பொதுச் செயலாளர் என்.எஸ். முத்துக்கிருஷ்ணராஜா(85) முதுமை காரணமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவரது இல்லத்தில் காலமானார்.
இவர் ராஜபாளையத்தில் 1980-ம் ஆண்டு முதல் கம்பன் கழகத்தைத் தொடங்கி தற்போது வரை பொதுச் செயலாளராக இருந்துள்ளார். இவர் கம்பன் கழகம் சார்பில் பல நூல்களைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்.
ஆண்டுதோறும் ராஜபாளையத்தில் கம்பன் கழக ஆண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளர்களை அழைத்து கம்பனின் சிறப்பு மற்றும் சொற்பொழிவுகள் நிகழ்ச்சி நடத்துவார். இவருக்கு ராஜம்மாள்(80) என்ற மனைவியும் ஒரு மகன், மகள் உள்ளனர்.
அன்னாரது இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
தொடர்புக்கு: 9842079999.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்! 400 பேர் பலி!!

மேஷ ராசிக்கு பணவரவு: தினப்பலன்கள்!

தோ்தலில் அசம்பாவிதங்களைத் தவிா்த்து சிறப்பாக செயல்பட அறிவுறுத்தல்

சென்ட்ரலில் ரூ.12.49 லட்சம் வெள்ளிப் பொருள்கள் பறிமுதல்
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

