கூட்டணி தலைமைப் பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு: முதல்வர்
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் யார் தலைமையில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளார்.










