தமிழகத்தில் இதுவரை 45 லட்சம் கரோனா பரிசோதனை: முதல்வர் பழனிசாமி
கரோனா பேரிடரைக் கையாளும் வகையில் சுமார் 15 ஆயிரம் பேர் கூடுதலாக சுகாதாரத் துறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர், தமிழகத்தில் இதுவரை 45 லட்சம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறியு









