ஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

சென்னையில் புதிதாக 353 பேருக்கு கரோனா: மாவட்ட வாரியாக விவரம்

சென்னையில் புதிதாக 353 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,17,204-ஆக அதிகரித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :5 டிசம்பர் 2020, 2:46 pm

சென்னையில் மட்டும் இன்று (சனிக்கிழமை) புதிதாக 353 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,17,204-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 3,336 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 2,09,997 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 137 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சேலத்தில் 97 பேருக்கும், செங்கல்பட்டில் 88 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக விவரம்: இங்கே கிளிக் செய்யவும்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.