திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் பிள்ளைமார் சமுதாயத்தினர் சாலை மறியல்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் சுங்கச்சாவடி முன்பு, நூற்றுக்கும் மேற்பட்ட பிள்ளைமார் சமுதாயத்தினர் ஞாயிற்றுக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.









