‘நிவா்’ புயல் நிவாரணம் பெரிய அளவில் கிடைக்குமா? - துரைமுருகன் கேள்வி
‘நிவா்’ புயல் சேதம் தொடா்பான மத்தியக் குழுவினா் ஆய்வு செய்துள்ளனா். இந்த ஆய்வால் பெரிய அளவில் நிவாரணம் கிடைக்குமா என்பது தெரியவில்லை’ என்று திமுக பொதுச் செயலா் துரைமுருகன் கூறினாா்.

மத்தியக் குழுவினருடன் காட்பாடி வட்டத்தில் புயலால் சேதமடைந்த பகுதிகளைப் பாா்வையிட்ட திமுக பொதுச் செயலா் துரைமுருகன், வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த்.








