வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கடலூர் மாவட்டத்தில் 27 அம்மா மினி கிளினிக்: அமைச்சர் எம்.சி.சம்பத் துவக்கி வைத்தார்

கடலூர் மாவட்டத்தில் 27 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கி வைக்கப்பட்டன. 

News image
கடலூரில் அம்மா மினி கிளினிக்குகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் எம்.சி.சம்பத்
Updated On :18 டிசம்பர் 2020, 8:36 am

DIN

கடலூர்: கிராமங்களில் வசிப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழக முதல்வரால் மாநிலம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக் துவங்கி வைக்கப்பட்டது.  அதன்படி கடலூர் மாவட்டத்தில் 27 இடங்களில் அம்மா மினி கிளினிக் ஏற்படுத்தப்பட்டது.

கடலூர் வட்டம் திருப்பணாம் பாக்கத்தில் மினி கிளினிக்கை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறுகையில், கிராமங்களில் உள்ளவர்களையும் தேடிச் சென்று மருத்துவம் அளிப்பதுதான் அரசின் கடமை. அதனை தற்போதைய அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் பி.என்.ரமேஷ்பாபு, கடலூர் ஒன்றியக் குழுத் தலைவர் தெய்வ.பக்கிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.