வரத்து வாய்க்காலை சீரமைக்கக் கோரி ஆட்சியரை முற்றுகையிட்ட கிராம மக்கள்!
பெரம்பலூர் அருகே வரத்து வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களை கிராம மக்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில்...










