ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சின்னமனூரில் நெல் அறுவடை இயந்திரத்தில் மின்சாரம் பாய்ந்து கிளீனர் பலி

தேனி மாவட்டம் சின்னமனூரில் நெல் அறுவடை இயந்திரத்தில் மின்சாரம் பாய்ந்து மதுரையைச் சேர்ந்த கிளீனர் பலியானார்.

News image
சின்னமனூரில் நெல் அறுவடை செய்த இயந்திரத்தில் மின்சாரம் பாய்ந்து இறந்த நாகஅர்ஜுன்
Updated On :20 டிசம்பர் 2020, 9:59 am

DIN

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூரில் நெல் அறுவடை இயந்திரத்தில் மின்சாரம் பாய்ந்து மதுரையைச் சேர்ந்த கிளீனர் பலியானார்.

சின்னமனூர் பகுதியில் முதல் போக நெல் சாகுபடி அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை அடுத்து நெல் அறுவடை இயந்திரங்கள் மதுரை, வேலூர், தஞ்சாவூர் போன்ற  பிற மாவட்டங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட நெல் அறுவடை இயந்திரங்கள் முகாமிட்டுள்ளனர்.

அதன்படி சின்னமனூர் உத்தமபாளையம் இடையே இல்ல வேம்படி களம் அருகே நெல் அறுவடை செய்யும்போது வயலில் குறுக்கே சென்ற உயர் மின்சார வயர் வாகனத்தில் உரசியது. இதில் வாகனத்தில் வேலை செய்து  கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த நாகார்ஜுன்(20) என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

உடலைக் கைப்பற்றி சின்னமனூர் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.