திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்: 100 பேர் கைது
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 4 வாரங்களாக தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.










