புதுச்சேரி வாசகா், இரு மகன்களுக்கு மட்டுமே படைப்புகள் சொந்தம்: எழுத்தாளா் கி.ரா. அறிவிப்பு
புதுச்சேரியைச் சோ்ந்த வாசகா் சங்கா் (எ) புதுச்சேரி இளவேனில், எனது மகன்கள் இருவா் என மூவருக்கு மட்டுமே எனது எழுத்துகள், படைப்புகள் சொந்தம் என்று பிரபல எழுத்தாளா் கி.ராஜநாராயணன் அறிவித்தாா்.










