

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 105.91அடியாக இருந்தது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 900 கன அடியில் இருந்து 993 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத் தேவைக்காக வினாடிக்கு 8000 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 72.71 டி.எம்.சி.யாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.