வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சாவூரில் பாஜக பேரணி

தஞ்சாவூரில் இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பாஜக சார்பில் வெள்ளிக்கிழமை மாலை பேரணி நடைபெற்றது.

News image
Updated On :28 பிப்ரவரி 2020, 12:53 pm

தஞ்சாவூரில் இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பாஜக சார்பில் வெள்ளிக்கிழமை மாலை பேரணி நடைபெற்றது.

இப்பேரணி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியரகம் நோக்கி புறப்பட்டது. டான்டெக்ஸ் ரவுண்டானா சென்றபோது, அதற்கு மேல் செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். எனவே டான்டெக்ஸ் ரவுண்டானா அருகிலேயே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த கோரியும், இச்சட்டங்கள் குறித்து அவதூறு பரப்புவதாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைப் கட்சிகளைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பாஜக மாவட்ட தலைவர் இளங்கோ தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் எம். சுப்பிரமணியம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.