நீலகிரியில் யானைகள் நடமாட்டம்: இரவு நேரங்களில் மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை
நீலகிரியில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் இரவு நேரங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.









