உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு கோரி ஆர்ப்பாட்டம்
உயர்மின் கோபுரம் அமைக்கப்படுவதால், இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் அவிநாசி அருகே பொங்குபாளையத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் அவிநாசி அருகே பொங்குபாளையத்தில் ஆர்ப்பாட்டம்









