சீர்காழி: மத்திய, மாநில அரசைக் கண்டித்து கார், லாரி உரிமையாளர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள லாரிகள், கார்கள் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் மத்திய, மாநில அரசை கண்டித்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.










