திருப்பூரில் ஊதியம் வழங்காததைக் கண்டித்து ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் தர்ணா
திருப்பூரில், மாநகராட்சி ஒப்பந்தம் தூய்மைப் பணியாளர்களுக்கு இரண்டு மாத ஊதியம் வழங்காததைக் கண்டித்தும், பணியைப் புறக்கணித்தும் தூய்மைப் பணியாளர்கள் வியாழக்கிழமை மதியம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.








